பொள்ளாச்சி வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் இழப்பீடு!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ க்கு மாற்ற கோரி தமிழக அரசி அரசாணை வெளியிட்டது.பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் எதுவும் வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் அதை மீறி …
