Sathyaraj’s Viral Speech: “கோவில் வாசல்ல உண்டியல் வச்சா அது ஆத்திகம்.. ஆனா அதுக்கு பூட்டு போடுறது தான் நாத்திகம்!”

Actor Sathyaraj giving a speech about atheism and temple hundi logic with a viral quote.

நடிகர் சத்யராஜ் நாத்திகம் மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்துப் பேசியுள்ள ஒரு பழைய வைரல் கருத்து தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பெரியார் சர்ச்சை குறித்து மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

selva

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் செல்வராகவன் இயக்கிய, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்றுவெளியானது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளியானது பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து …

Read more

முடிந்தால் பெரியாரை தொட்டுப்பாருங்கள்- நேரு சவால்

kn nehru

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கே.என் நேரு. இவர் திருச்சி மாவட்டத்தின் தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி அமைச்சருமானவர். கடந்த திமுக ஆட்சியில் திருச்சியில் கே.என் நேருவும் அவரது தம்பி …

Read more

ஏன் நிர்வாணப் புகைப்படத்தை அனுப்புகிறார்கள்! அருவருப்புதான் வருகிறது! செய்தி தொகுப்பாளர் கடுப்பு!

panimal

ஆண்கள் சமூகவலைதளங்களில் தங்கள் நிர்வாணப் புகைப்படத்தை அனுப்புவதால் அருவருப்புதான் ஏற்படுகிறது என ஊடகவியலாளரான பனிமலர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவராகவும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் இருந்து வந்தவர் பனிமலர் பன்னீர்செல்வம். இது …

Read more