33மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு
வங்க கடலில் உருவான புரவி புயல் இலங்கையில் சில இடங்களில் பலத்த வெள்ள சேதத்தை ஏற்படுத்திவிட்டு இந்தியாவின் பாம்பன் பகுதிக்குள் நுழைந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிபயங்கர மழை விடாது பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் …
