என் வேலையை தொந்தரவு செய்கிறார்கள் – பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்
தனது பணியினை தொந்தரவு செய்வதாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 40 வருடங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா …
