தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!
மக்களவை 39 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய இன்று மார்ச் 26 கடைசி நாள். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11 …
மக்களவை 39 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய இன்று மார்ச் 26 கடைசி நாள். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11 …
நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40நாடாளுமன்ற தொகுதிகளிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல்.
மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மக்களவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் …
மத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை ஒட்டி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதற்காக, நாகர்கோவிலில் நடக்கவுள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தில் இன்று …
2019 மக்களவை தேர்தலில், விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தள்ளது. அந்த நிலையில் வசிக கட்சி ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் மோதிரத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயதுள்ளது. அதனால், உதயசூரியன் …
மக்களவை தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் கூட்டணி அறிவித்த நிலையில், தேமுதிக அணியில் இழுபறி நிலவியது. இதனிடையே, நேற்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, மற்றும் அதிமுக தலைவர் ஈ.பி.எஸ், …
இன்று பிரதமர் மோடி ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வந்தார். இதற்கான நலத்திட்ட விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் …