பேருந்தில் பயணிக்கும்போது சத்தமாக பாட்டு கேட்டால்- பேருந்தை விட்டு இறக்கி விட உத்தரவு

karnataka bus

செல்ஃபோன்களின் வரவுக்கு பின்னர் பேருந்தில் டிரைவர் பாட்டு போடும் வேலை மிச்சமாகிவிட்டது. சைனா போன்கள் வந்த காலத்தில் இருந்து பஸ்ஸில் ஏறுபவர்கள் ஆளுக்கு ஒரு பாடலை தனது செல்ஃபோனில் அலறவிட்டு கொல்கிறார்கள் இது அடுத்தவருக்கு …

Read more