வயநாடு நிலச்சரிவு… நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு…!

school 1

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. …

Read more