8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

cprpna

தமிழக காவல்துறைக்காக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த  8000க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் இதுவரை 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800க்கும் …

Read more