கணவரின் அன்பை அறியாமல் கஞ்சா வியாபாரியுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்த மனைவி
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோட்டைக்குமார். இவர் கோவைக்கு சென்று தான் ஒரு ஜேசிபி ஆபரேட்டர் எனக்கூறி பிரபு என்பவர் வீட்டில் குடி இருந்துள்ளார். அப்போது பிரபுவின் மனைவி பத்மஸ்ரீக்கும் கோட்டைக்குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. …
