பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்க்கு உதயநிதி மரியாதை
அந்தக்காலத்தில் இனிமையான பல பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அந்தக்காலத்தில் வந்த பல படங்களில் தத்துவார்த்தமான பாடல்களை அதிகம் எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தூங்காதே தம்பி தூங்காதே, சின்னப்பயலே சின்னப்பயலே சேதி …
