நீலகிரியில் நிலச்சரிவா…? பொதுமக்களுக்க முக்கிய அறிவுறுத்தலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!

nilagiri

நிலச்சரிவு ஏற்படும் என்று சமூக வலைதள பக்கங்களில் பரவி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்திருக்கின்றார். தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் கன மழை கொட்டி …

Read more

மழை அடிச்சு வெளுக்க போகுது… நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

rain 11

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிதமான மழை பெய்து …

Read more

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை

jaguvar

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரிவதால் அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில், யானை, புலி, சிறுத்தை நடமாட்டங்கள் அதிகம். இவை அங்கு பலரால் வளர்க்கப்படும் நாய், ஆடு, …

Read more

நீலகிரி மாவட்டத்தை பயத்தில் ஆழ்த்திய புலி பிடிபட்டது

tiger

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் போக்கு காட்டி வந்த புலி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ஒரு கொடூரமான புலி சிலரை அடித்து கொன்றது. அங்கு இருந்த கால்நடைகள் சிலவற்றையும் கடித்தது. இதனால் …

Read more

ஆட்கொல்லி புலியை கொல்ல தேடுதல் வேட்டை தீவிரம்

tiger masinakudi

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை புலி கடித்து கொன்றதால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக புலியை தேடி வருகின்றனர்.இரவு வரை …

Read more

யானை கொல்லப்பட்ட விவகாரம்- தங்கும் விடுதிக்கு சீல்

masinakudi elephant

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நான்கு மாதங்களுக்கு முன் தீ வைக்கப்பட்ட யானை காதில் ஏற்பட்ட தீக்காயத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் முன் இறந்தது. யானையை முதுமலை வனவிலங்கு சரணாலயம் கொண்டு சென்று …

Read more

வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி? – நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

sani

கொரோனா பீதியால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை நாடு …

Read more