நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு… காரணம் என்ன..? பொதுமக்கள் அச்சம்…!

earthquake

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் அதற்கான காரணம் என்ன என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய அம்பாசமுத்திரம், விகேபுரம், …

Read more

வயநாட்டில் திடீர் நில அதிர்வு… மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்…!

wayanad landslide 1

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் …

Read more