ஊரடங்கு இல்லாவிட்டால் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு இருந்திருக்கும்? அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் படாமல் இருந்திருந்தால் 73,000 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் …
