நார்சிஸ்டிக் வன்முறை, மன உளைச்சல், அடிமைத்தனம்: தனது வலிகளிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்!
நார்சிஸ்டிக் வன்முறையில் சிக்கித் தவித்த தனது இருண்ட கடந்த காலத்தையும், அதிலிருந்து மீண்டு வந்து தற்போது அமைதியை நோக்கி நகர்வது குறித்தும் அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்துள்ளார்.
