விசுவாசமான நாய் காப்பு: உறைபனியில் 4 நாட்களாக எஜமானரின் சடலத்தைப் பாதுகாத்த நெகிழ்ச்சி!
ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் உறைபனியால் உயிரிழந்த தனது சிறுவன் எஜமானரின் சடலத்தை 4 நாட்களாகப் பாதுகாத்து நின்ற ஒரு நாயின் விசுவாசம் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
