ஒரு வாரத்திற்குப் பின்பு உரிமையாளரை சந்தித்த நாய்… கொஞ்சி நெகிழ வைத்த பாச போராட்டம்… வைரல் வீடியோ..!
வயநாடு நிலச்சரிவு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் தப்பி இருக்கிறார்கள். அவர்களை மீட்பு குழுவினர் வீட்டில் நிவாரண முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு …
