பாட்டில் போட்டா மாஸ்க் கிடைக்குதா…? எழும்பூர் மருத்துவமனையில் நவீன இயந்திரம்…!

plastic

பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் மாஸ்க் கிடைக்கும் வகையில் நவீன இயந்திரத்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். தமிழக அரசு தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. …

Read more