இந்தியா சிமெண்டை விட்டு வெளியேறிய ஸ்ரீனிவாசன்.. முடிவுக்கு வந்த சகாப்தம்.. அப்ப சிஎஸ்கே நிலைமை..?
தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் சிஇஓ நாராயணசாமி ஸ்ரீனிவாசன். இவர் தனது நிறுவனத்தின் 32.7 சதவீத பங்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்தார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் …
