நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு… காரணம் என்ன..? பொதுமக்கள் அச்சம்…!

earthquake

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் அதற்கான காரணம் என்ன என தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய அம்பாசமுத்திரம், விகேபுரம், …

Read more

இன்று முதல் மூன்று நாட்களுக்கு… 144 தடை உத்தரவு… எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

144 ban

தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்திருக்கின்றார். மாமன்னர் பூலித்தேவரின் …

Read more

நல்ல குணமாகி வீடு திரும்பும் குழந்தை இசக்கியம்மாள்

isakkiyamma

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இசக்கியம்மாள் என்ற சிறுமி சில மாதங்களுக்கு முன் தவறுதலாக ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டுவிட்டாள். நன்றாக அழகாக இருந்த அந்த சிறுமி ஒரு கட்டத்தில் உடல் உருக்குலைந்து போய்விட்டாள். நிறைய இடங்களில் …

Read more