கொரோனா வைரஸ் என்று சொல்லக் கூடாது.. மாஸ்க் அணிந்தால் சிறை! எந்த நாட்டில் தெரியுமா?
துர்க்மேனிஸ்தான் என்ற நாட்டில் பொது இடத்தில் மக்கள் முகக்கவசம் அணிந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் …
