நள்ளிரவில் திடீர் திடீரென்று தீப்பிடித்து எரியும் குடிசை வீடு, கடைகள்… தொடரும் மர்மம்… பீதியில் மக்கள்…!

fire

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கல்குணம் என்ற கிராமத்தில் திடீர் திடீரென்று நள்ளிரவில் குடிசைகள், கடைகள் தீப்பிடித்து எரியும் சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் …

Read more