திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தற்போது சினம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதுபோல் தனது மைத்துனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார். …
நடிகர் அருண் விஜய் தற்போது சினம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதுபோல் தனது மைத்துனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார். …
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீரனூர் ராஜாபாளையம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி காசிராஜா. இவரது விவசாய நிலத்தில் 6 மயில்கள் உயிரிழந்திருப்பதாக நேற்று திருவண்ணாமலை வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற …
பாரதிய ஜனதா தமிழக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் கட்சிப்பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று திருவண்ணாமலை சென்ற அவர் அங்குள்ள புகழ்பெற்ற ரமணாஷ்ரம் சென்றார். அதற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற …
திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய கலெக்டராக சில மாதங்களாக பதவி வகித்து வருபவர் முருகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்காக 100 நாள் வேலை செய்பவர்களை 1000க்கும் மேற்பட்ட குளங்களை செப்பனிட்டும் , புதிதாக 1121குளங்களையும் …
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. சில வருடங்களுக்குள் முன்னணி நடிகராக வளர்ந்த யோகிபாபு பல ஆன்மிகப்பணிகளும் செய்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் நகரம்பேடு என்ற இடத்தில் தனது சொந்த …
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் என அழைக்கப்படுவது திருவண்ணாமலை. இங்கு உள்ள அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள 13 கிமீ தூரத்தையும் சிவமே மலையாக காட்சியளிக்க கூடிய புனித மலைகளையும் சுற்றி வருவது சிறப்பான …
திருவண்ணாமலை திருத்தலம் உலக புகழ்பெற்றது. பல ஞானிகள், மகான்கள் இங்கு வந்துதான் வாழ்ந்து இறுதியாக ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், யோகிராம் சுரத்குமார் என எண்ணற்ற மகான்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து இன்னும் ஜீவசமாதியானாலும் …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு கைதி திரைப்படம் வந்தது அதன் பின் கடந்த 2020 ஏப்ரல் 14க்கே வர வேண்டிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் கடந்த கொரோனா …
உலகபுகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. இங்கு பவுர்ணமி தோறும் கிரிவலம் மிக புகழ்பெற்றது. இந்த கிரிவலப்பாதை புனிதமான பாதை தினம் தோறும் சித்தர்கள் மகான்கள் சூட்சும வடிவில் இம்மலையை 24 மணி நேரமும் …
பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அண்ணாமலையாரை புகழ்ந்து பாடிய ஹர ஹர சிவனே பாடலை நடிகர் மயில்சாமியின் முயற்சியால் திருவண்ணாமலை கோவிலிலேயே பாட வைத்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று சில வருடங்கள் நடந்தது. …