கே.ஜி.எஃப்யில் 1000 அடி ஆழத்தில் திருட போன திருடர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!
கொரொனா தாக்கத்தால், இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைடுத்து, ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் சிறு தளர்வுகள் விதிக்கப்பட்டாலும், சாலைகள், மால்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் விறிச்சோடி தான் காணப்படுகின்றது. இந்நிலையிலும் கூட, பல்வேறு …
