திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
கடந்த மார்ச் மாதம் சீனப்பெருந்தொற்று கொரோனா பரவியதால் உலகம் முழுவதும் கடும் ஊரடங்கு செய்யப்பட்டது. இந்தியாவிலும் மார்ச் 23 முதல் கடும் ஊரடங்கு செய்யப்பட்டதால் கோவில்கள், திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டன. இதில் கோவில், மால்கள் …
