சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் இந்த தேர்வு கட்டாயம்… தேர்வுத்துறை அதிரடி உத்தரவு…!

examination

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டிருக்கின்றது. சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி இருக்கின்றது. 10, …

Read more