காதல் இல்லை, பார்ட்டி இல்லை: மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.