வாகன சோதனையில் ஈடுபட்ட போலிஸார் ! இளைஞரின் செயலால் அதிர்ச்சி!
தேனியில் போலிஸார் வாகன சோதனை செய்து இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ய இருந்த நிலையில் இளைஞர் ஆத்திரத்தில் அருகில் இருந்த பேரிகார்டில் தலையை மோதிக்கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் …
