அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- திட்டம் தீவிரம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கேரளாவிலும் இந்த திட்டம் பெரிய அளவில் இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை …
