நாக்கை அடக்கலன்னா, மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்…. அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை…!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாக்கை அடக்காவிட்டால் மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள் என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “பாஜக தலைவர் அண்ணாமலை …
