Autism Awareness Walkathon Chennai: நாளை மெரினாவில் ஆட்டிசம் விழிப்புணர்வு நடை! உங்கள் பங்களிப்பு மிக முக்கியம் – கலந்துகொள்வது எப்படி?
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நாளை (மார்ச் 29) பிரம்மாண்ட விழிப்புணர்வு நடைபயணம் (Walkathon) நடைபெற உள்ளது.
