கொரொனா பாதிப்பு அதிகரிப்பால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு – சென்னை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!
கொரொனா பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை அடுத்து, இந்தியளவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமலில்லுள்ளது, பாதிப்புகள் அதிகரிப்பால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. …
