சென்னையில் கொரொனா தொற்று அதிகரிப்பால், சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

Chennai Corporation

தமிழகத்தில், சென்னையில் தான் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அறிவித்த தகவலின்படி, இதுவரை சென்னையில் மட்டுமே சுமார் 12,203பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மக்கள் …

Read more

கொரோனா பற்றிய சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

greater che.corp. notice

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தி வருகிறது. தமிழக அரசு கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க …

Read more