எதற்கும் துணிந்தவன் வாடா தம்பி பாடல் வீடியோ
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலா வர்மா படத்துக்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. நடுவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு எல்லாம் வந்து சென்றார். அடுத்த படத்துக்கான காட்சிகளுக்காக வந்து சென்றார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன …
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அக்னிசட்டி கலசத்தை காலண்டரில் குறியீடாக வைத்திருந்தனர். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உடனே அக்னி கலச காலண்டரை மறைத்து லட்சுமி காலண்டராக வைத்தனர். இதன் பின்னும் அப்படி குறிப்பிட்டு காண்பிக்க …
ஜெய்பீம் சர்ச்சைகளால் இரண்டு நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் அதை பற்றிய பேச்சாகவே இருந்து வருகிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு என பாமக தலைவர்கள் ஒருவருக்கொருவர் அறிவிக்க இது குறித்து நாம் தமிழர் …
ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வன்னியர் சமுதாய அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூரி இப்படத்தை பார்த்து விட்டு தெரிவித்த கருத்து என்னவென்றால், இரவு …
இரண்டு நாட்களாக சூர்யா செய்திகள்தான் ஹாட் டாபிக் ஆக உள்ளது. பாமக அன்புமணி சூர்யாவிடம் ஏன் ஜெய்பீம் படத்தில் எங்களின் குறியீடை காண்பித்தீர்கள் என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் இல்லை என்று மறுப்பு அறிக்கை …
நடிகர் சூர்யா தனது ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை காரணமாக படத்தில் வில்லன் வீட்டில் காட்டப்படும் காலண்டரில் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் எதிர்ப்புகளுக்கிடையே அந்த காலண்டர் மாற்றப்பட்டது. …
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சம்பந்தப்பட்ட காலண்டர் இடம்பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்ததால் அந்த காலண்டர் அகற்றப்பட்டு லட்சுமி காலண்டர் இருப்பது போல காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த காலண்டரை மாற்றி அமைத்ததற்கு பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜா …
சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் அமைப்பினரை தவறாக காட்டியதாகவும் படத்தில் வில்லனின் கதாபாத்திரத்துக்கு ஒரிஜினல் நபரின் பெயரை மறைத்து வேறு பெயரை வைத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இது குறித்து பாமகவின் அன்புமணி சூர்யாவிடம் …
ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு திருமாவளவன் சூர்யாவை பாராட்டியதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா கூறியிருப்பதாவது, மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் …