தமிழ்நாடு முழுவதும் பிரியாணி கடைகளில் சோதனை
சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு பிரியாணிக்கடையில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் பலருக்கு அந்த பிரியாணியால் பிரச்சினை ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பிரியாணிக்கடை …
