சீர்காழியில் போலீசை மிரட்டிய ரவுடி சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டான்

rowdy seergazhi

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டாரக பணியாற்றி வருபவர் அர்ஜுனன் (48).  இவர் ஸ்டேஷன் பணியில் இருந்த போது தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த மணிமாறன்(31) என்பவர் அளித்த புகாரின் பேரில் …

Read more

நாகப்பட்டினத்தில் முதல்வரை காண திரண்ட கூட்டம்

edappadi

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு நேற்று முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து பிரிந்துள்ள மயிலாடுதுறை மாவட்டமான சீர்காழியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டபோது கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் முதல்வர் பேசினார். …

Read more

கோலம் போட்ட அப்பாவி பெண் கொலை- திடுக்கிட வைக்கும் கொலை பின்னணி

seerkazhi murder

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாசலில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அப்பாவி பெண் கொடூரமாக கடந்த வாரம் கொல்லப்பட்டதை செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் நீண்ட நேரம் கழித்து வந்து பார்த்த பிறகு …

Read more

பாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

tasm

டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கு பாட்டிலில் தவளை இறந்த நிலையில் கிடந்ததால் அதை வாங்கிய நபர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 7 ஆம் …

Read more