பலாத்காரம் செய்த சிறுமியை பழிவாங்க… ஜாமினில் வந்து சுட்டுக் கொன்ற குற்றவாளி… கொடூர சம்பவம்…!
பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமினில் வந்த குற்றவாளி சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வருபவர் ரிங்கு. இந்த நபர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை …
