குடிநீர் கேட்ட மாணவிகள்… பள்ளி தலைமை ஆசிரியர் சொன்ன அருவருப்பான விஷயம்… அதிரடி ஆக்சன்…!
மாணவிகள் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் Phoolidumar என்ற பகுதியில் …
