கோயம்பேட்டில் குறைந்த வரத்து… தக்காளி விலை கிடுகிடுவென்று உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

tomato

சென்னை கோயம்பேட்டில் தக்காளிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலை கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது. சென்னை கோயம்பேட்டில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ 25 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தக்காளி …

Read more

தாங்க முடியாத விலையில் தக்காளி- மக்கள் அதிர்ச்சி

tomoto

தக்காளி விலை உயர்வுதான் தற்போது எல்லா இடங்களிலும் பெரிய பேசு பொருளாக உள்ளது. தக்காளி இல்லாமல் எந்த உணவும் இல்லை. குழம்புகள், கூட்டுகள், பொறியல்கள், ரசம் என சாப்பாட்டின் அனைத்து விசயங்களுக்கும் தக்காளி தேவையான …

Read more

கோயம்பேடு ஹாட்ஸ்பாட்டால் உயர்ந்த எண்ணிக்கை: இன்று முதல் பலி! அதிர்ச்சி தகவல்!

Koyambedu market corona cases

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த வியாபாரி ஒருவர் இன்று காலை கொரோனாவால் பலியாகியுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் …

Read more

கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

corona marle

தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக …

Read more

கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களால் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை! கடலூரில் 7 பேருக்கு உறுதி!

koyambedu

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. …

Read more

கோயம்பேடு சந்தையில் அதிரடி நடவடிக்கை! வியாபாரிகள் அதிருப்தி!

koyambedu

கோயம்பேடு சந்தையில் 600 கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தலைநகரான சென்னையில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

corona 5

சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவதால் அங்கு நெரிசலான சூழல் உருவாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் …

Read more