கோலம் போட்ட அப்பாவி பெண் கொலை- திடுக்கிட வைக்கும் கொலை பின்னணி

seerkazhi murder

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாசலில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அப்பாவி பெண் கொடூரமாக கடந்த வாரம் கொல்லப்பட்டதை செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் நீண்ட நேரம் கழித்து வந்து பார்த்த பிறகு …

Read more

அக்காவோடு ஒரு தலைக்காதல்… பின்னர் தங்கையோடு காதல்! கொலையில் முடிந்த எதிர்ப்பு!

killer

நாமக்கல் மாவட்டத்தில் தங்கள் காதலுக்கு குறுக்காக நின்ற பெண்ணின் அக்காவைக் காதலர்கள் கொலை செய்துள்ளனர். நாமக்கல் அருகே கொசவம்பட்டி தேவேந்திர நகரப் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். கல்லூரி மாணவரான இவர் தனது பக்கத்து வீட்டில் …

Read more

4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா தாயார் பேச்சு !

nirbaya

நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும்பேருந்தில் வைத்து நிர்பயாவை …

Read more

கள்ளக்காதலுக்காக மகன் கொலை… மகளுக்கு பொருந்தாத் திருமணம் – கன்னியாகுமரியில் கொடூரம் !

murder

கன்னியாக்குமரி மாவட்டத்தில் வசித்து வந்த வசந்தா எனும் பெண் தனது கள்ளக்காதலனையே மகளுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் கணவனை பிரிந்து வாழும் …

Read more

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு – நண்பனின் தலையை துண்டித்த வாலிபர்

illegal affair

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள காவிரி ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாலிபரின் பிணம் தலை துண்டிக்கப்பட்டு கரை …

Read more

20 நாள் ஆன பச்சை குழந்தையை வாலியில் அமுக்கி கொலை – கொடூர தந்தை கைது

daughter

பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி கொலை செய்த தந்தை டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். புது டெல்லி பிந்தபூர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் இனிப்பு பலகாரங்களை தயாரித்து தரும் பணியை செய்து …

Read more

வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தை – கொடூரமாக கொலை செய்த மகன்

Murder

வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் வசித்து வருபவர் சங்கர் குமார். இவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி …

Read more

விநாயகர் சதுர்த்தி வசூல் தகராறு – ரஜினி ரசிகர் குத்திக் கொலை

rajini fan

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பணம் வசூல் செய்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாலிபர் கொல்லப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணி என்பவரின் மகன் பார்த்தசாரதி …

Read more

பெண் உடை மாற்றுவதை எட்டி பார்த்த நபர் – கணவர் செய்த வெறிச்செயல்

murder 1

பெருங்குடி அருகே தனது நண்பனை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை அவரின் கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குடி அருகேயுள்ள கல்லுப்பட்டி எனும் பகுதியில் வசித்து …

Read more

கல்லைப் போட்டு தச்சு தொழிலாளி கொலை – கள்ளக்காதல் காரணமா?

murder

Man killed his friend in aandipatti – ஆண்டுப்பட்டி அருகே தலையில் கல்லைப் போட்டு தச்சு தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் வசித்து …

Read more