பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்தவர் மரணம்

pasavaraj poosari

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ளது கோடிகாலா என்ற கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி என்பவர். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். பிடித்த பாம்புகளை காட்டிற்குள் பாதுகாப்பாக விட்டு வந்துள்ளார். …

Read more