கேரளாவின் முதல் முறையாக தலித் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் தன் பணியை தொடங்கினார்
கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களையும் அர்ச்சகராக்கும் பொருட்டு தீர்மானம் செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன் கேரள தேவசம் போர்டு முதல் முறையாக வேறு ஜாதியை சேர்ந்த 36 பேரை அர்ச்சகராக நியமித்தது. இவர்கள் முறைப்படி ஆகமம் …
