குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
கேரளாவில் குரங்கம்மை அறிகுறி உடன் மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திருவனந்தபுரம், மலப்புறம் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. …
