மயக்க ஊசி போட்டு சின்னதம்பி யானையை பிடிக்க திட்டம்
உடுமலைப்பேட்டை பகுதியில் சுற்றிவரும் சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கோவை தடாகம் பகுதில் கும்பலாக வாழ்ந்து வந்த சின்னதம்பி யானை, தடம் மாறி உடுமலைப்பேட்டை பகுதிக்கு சமீபத்தில் வந்தது. …
