காபியில் விஷம்… கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் கணவர் வீட்டார் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!
கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் இளம் பெண்ணுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கணவர் வீட்டார் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியில் சேர்ந்தவர் ஜவஹர்லால். …
