நிஜ வாழ்க்கைக் கதையே ‘அன்பே டயானா’! நண்பரின் திருமணமே படத்தின் கதையாம்!- மனம் திறந்த பாரி இளவழகன்!
‘ஜமா’ திரைப்படத்திற்குப் பிறகு, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் களத்துடன் இயக்குநர் பாரி இளவழகன் இயக்கியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
