வேடந்தாங்கல் பறவை சரணாலயம் ; மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!

வேடந்தாங்கல் பறவை சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு, வருடம் தோரும் வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். ஆஸ்திரேலியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், …

Read more