ரணகளத்திலும் குதூகலமா- சவுக்கு சங்கரை வாரிய கஸ்தூரி
தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளில் அதிகம் கருத்து சொல்லக்கூடிய நடிகை ஒருவர் உண்டென்றால் அவர் கஸ்தூரிதான். ஏதாவது அதிரடி கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அதில் …
