தொடர் கனமழை- நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீர் …
