கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!
கேரள மாநிலத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் கன மழை …
