Posted incinema news Entertainment Latest News
மூன்று நாட்களாக என் கண்ணில் கண்ணீர்- பார்த்திபன் வேதனை
சமீபத்தில் நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள தனியார் லாட்ஜ் ஊழியர்கள் தீப்பந்தத்தை தூக்கி யானை மீது வீசியதில் யானையின் காது தீப்பிடித்து சீழ்பிடித்து உடல் நலம் குன்றி உயிரிழந்தது. யானையின் தும்பிக்கையை கட்டிப்பிடித்துக்கொண்டு வன ஊழியர் பெள்ளன் என்பவர் கதறி அழுதது…
